Friday, 24 October 2014


திருப்பம்


அலை கடலென திரண்டு வந்தேன்

விடிவெளியில் உனை காண .........

பனி மழை என மறைந்துக் கொண்டாய்

தவித்திருக்கும் எனை காணாமல்

மனம் சுழிக்காமல் மலரிந்திடுவேன்

மீண்டும் அதிகாலையில் ..............
...




No comments:

Post a Comment