Tuesday, 2 September 2014

என் தந்தைக்கு ,

         தனி  மனிதனாய்  தலை தூக்கும்  தலைவா 
         உன்  வாழ்வை  பங்கிட்டாய் ......
         காதலனாய் , காவலனாய் ,
         அதில் எனக்குமொரு அங்கமளித்தாய் 
          ஏன் தகப்பனாய் .
       

No comments:

Post a Comment